அண்மைய செய்திகள்

recent
-

நானாட்டான்அச்சங்குளம் கிராமத்தில் வீடுகளுக்குள் வெள்ளநீர்-PHOTOS

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அச்சங்குளம் கிராமத்தின் பல பிரதேசங்கள் மல்வத்து ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக நீரில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் தாழ்வான பிரதேசத்திலுள்ள மக்களின் வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளதனால் அவர்கள் தற்காலிகமாக பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர.;

மேலும் பல ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை ஏனைய மேட்டுநிலப்பயிர்ச்செய்கை என்பன நீரில் முற்றாக மூழ்கியுள்ளன. அத்துடன் நானாட்டான் அரிப்பு பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதனால் அத்தியாவசிய தேவையின் பொருட்டு மக்கள் கடல் மார்க்கமான பிரயாணத்தினை மேற்கொள்கின்றனர்.


Theva 












நானாட்டான்அச்சங்குளம் கிராமத்தில் வீடுகளுக்குள் வெள்ளநீர்-PHOTOS Reviewed by NEWMANNAR on December 24, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.