அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கல்வி வலய பாடசாலைகளுக்கான வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் ஆரம்பம்.-Photos



மன்னார் கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளுக்கான வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் இன்று(9) வியாழன் காலை 10 மணியளவில் முருங்கன் ம.வி பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

குறித்த போட்டியினை வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

இதன் போது சிறப்பு விருந்தினராக மன்னார் வலய கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான் கலந்துகொண்டார். இவ் விளையாட்டு நிகழ்வுகள் இரண்டு தினங்கள் நடைபெறும்.

இப்போட்டிகளில் மன்னார்,நானாட்டான்,முசலி கோட்டப் பாடசாலைகள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







மன்னார் கல்வி வலய பாடசாலைகளுக்கான வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் ஆரம்பம்.-Photos Reviewed by NEWMANNAR on April 09, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.