அண்மைய செய்திகள்

recent
-

வித்தியா கொலை : சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு


புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களை இன்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வித்தியா கொலை : சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு Reviewed by Author on June 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.