அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் மாணவி ஆராதனா செஸ் சம்பியன் பட்டம் வென்றார்...


மேல்­மா­கா­ணத்­திற்­கான 7 வய­து­க்குட்­பட்­ட­வர்­க­ளுக்­கான செஸ் போட்­டியில் ஆரா­தனா சுரேஷ்­குமார் சம்­பியன் பட்டம் வென்றார்.
ஜூனியர் மாஸ்டர்ஸ் செஸ் சம்­பி­யன்ஷிப் 2015 போட்­டி­யி­லேயே அவர் சம்­பி­ய­னாக தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ளார். திறந்த போட்­டி­யாக நடந்த இதில் மொத்தம் 66 வீரர்கள் பங்­கு­பற்­றி­யமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மாணவி ஆராதனா செஸ் சம்பியன் பட்டம் வென்றார்... Reviewed by Author on October 10, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.