அருட்பணி ச.யேசுதாஸ், கி.ச அவர்களின் இரகசிய விசாரணை கவிதை நூல் வெளியீட்டு விழா....முழுமையான படங்கள் இணைப்பு
மன்னார் வஞ்சியன்குளம் கிராமத்தில் இருந்து குருவாக திருநிலை படுத்தப்பட்ட
அருட்பணி ச.யேசுதாஸ், கி.ச இப்போது கவிஞராக அவதாரம் எடுக்கிறார். இது
இவரது முதலாவது கவிதைப்படைப்பாகும்.
அருட்பணி ச.யேசுதாஸ், கி.ச அவர்களின் இரகசிய விசாரணை கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று 21-04-2016 மாலை 3-30 மணியளவில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலய பங்குமனை மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதுடன் மங்கலவிளக்கு ஏற்றப்பட வரவேற்புரையினை அருட்பணி.ளு.நிர்மலன் வழங்க வரவேற்பு நடனத்தினை தொடர்ந்து தலைமையுரையினை அருட்பணி தமிழ்நேசன் வழங்கினார்.
இந்நிகழ்விற்கு விருந்தினர்களாக…..
தலைமை- அருட்பணி தமிழ்நேசன் இயக்குநர்-கலையருவி-மன்னா பதிப்பாசிரியர்.
பிரதம விருந்தினர்-அருட்பணி C.Y.P.கலிஸ்ரஸ் ஜோசப்.கி.ச மாகாணத்தலைவர்-ஜெர்மன் மாகாணம்.
சிறப்பு விருந்தினர்-அருட்பணி விக்ரர் சோசை குருமுதல்வர் மன்னார் மறைமாவட்டம்.
கௌரவ விருந்தினர்- அருட்பணி T.L றொகான் டொமினிக்.கி.ச. பிராந்தியத்தலைவர் இலங்கை.
வெளியீட்டு உரையினை அருட்பணி S.நிர்மலன் கி.ச வழங்க சிறப்பு நிகழ்வாக இரகசிய விசாரணை நூலினை நூலாசிரியரும் குருவுமான ச.ஜேசுதாஸ்.கி.ச அவர்களினால் அவரது பெற்றோருக்கு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அழைக்கப்பட்ட விருந்தினர்கள் கலைஞர்கள் சுவைஞர்கள் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் பங்குமக்கள் என அனைவரும் பெற்றுக்கொண்டனர்.
நூலுக்கான ஆய்வுரையை திருவாளர் ரதீஸ் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தினார். அழைக்கப்பட்ட விருந்தினர்கள் ஒவ்வொருவரும் நூலாசிரியரின் கவிதைத்திறமையையும் குருத்துவப்பணியினையும் எடுத்துரைக்க தனது அழைப்பினை ஏற்று வருகை தந்ந ஒவ்வொருவரையும் நினைத்தவராக தனது முதலாவது கவிப்படைப்பினை வெளியீடு செய்வதற்கு உதவியவர்களை பாராட்டியதோடு தனது கவித்திறமை வெளிவரக்காரணமாய் அமைந்தது மக்களோடு இறை பணியுடன் வாழும் போது ஏற்பட்ட அனுபவங்கள் தான் இவை என மனம் திறந்து பேசினார் நூலாசிரியர் ச.ஜேசுதாஸ்.கி.ச அவர்கள்.
நடனநிகழ்வினை மாணவிகள் வழங்க நிகழ்ச்சித்தொகுப்பினை P.அருள்ராஜ் வழங்க விழா இனிதே நிறைவுற்றது.
அருட்பணி ச.யேசுதாஸ், கி.ச அவர்களின் இரகசிய விசாரணை கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று 21-04-2016 மாலை 3-30 மணியளவில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலய பங்குமனை மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதுடன் மங்கலவிளக்கு ஏற்றப்பட வரவேற்புரையினை அருட்பணி.ளு.நிர்மலன் வழங்க வரவேற்பு நடனத்தினை தொடர்ந்து தலைமையுரையினை அருட்பணி தமிழ்நேசன் வழங்கினார்.
இந்நிகழ்விற்கு விருந்தினர்களாக…..
தலைமை- அருட்பணி தமிழ்நேசன் இயக்குநர்-கலையருவி-மன்னா பதிப்பாசிரியர்.
பிரதம விருந்தினர்-அருட்பணி C.Y.P.கலிஸ்ரஸ் ஜோசப்.கி.ச மாகாணத்தலைவர்-ஜெர்மன் மாகாணம்.
சிறப்பு விருந்தினர்-அருட்பணி விக்ரர் சோசை குருமுதல்வர் மன்னார் மறைமாவட்டம்.
கௌரவ விருந்தினர்- அருட்பணி T.L றொகான் டொமினிக்.கி.ச. பிராந்தியத்தலைவர் இலங்கை.
வெளியீட்டு உரையினை அருட்பணி S.நிர்மலன் கி.ச வழங்க சிறப்பு நிகழ்வாக இரகசிய விசாரணை நூலினை நூலாசிரியரும் குருவுமான ச.ஜேசுதாஸ்.கி.ச அவர்களினால் அவரது பெற்றோருக்கு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அழைக்கப்பட்ட விருந்தினர்கள் கலைஞர்கள் சுவைஞர்கள் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் பங்குமக்கள் என அனைவரும் பெற்றுக்கொண்டனர்.
நூலுக்கான ஆய்வுரையை திருவாளர் ரதீஸ் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தினார். அழைக்கப்பட்ட விருந்தினர்கள் ஒவ்வொருவரும் நூலாசிரியரின் கவிதைத்திறமையையும் குருத்துவப்பணியினையும் எடுத்துரைக்க தனது அழைப்பினை ஏற்று வருகை தந்ந ஒவ்வொருவரையும் நினைத்தவராக தனது முதலாவது கவிப்படைப்பினை வெளியீடு செய்வதற்கு உதவியவர்களை பாராட்டியதோடு தனது கவித்திறமை வெளிவரக்காரணமாய் அமைந்தது மக்களோடு இறை பணியுடன் வாழும் போது ஏற்பட்ட அனுபவங்கள் தான் இவை என மனம் திறந்து பேசினார் நூலாசிரியர் ச.ஜேசுதாஸ்.கி.ச அவர்கள்.
நடனநிகழ்வினை மாணவிகள் வழங்க நிகழ்ச்சித்தொகுப்பினை P.அருள்ராஜ் வழங்க விழா இனிதே நிறைவுற்றது.
அருட்பணி ச.யேசுதாஸ், கி.ச அவர்களின் இரகசிய விசாரணை கவிதை நூல் வெளியீட்டு விழா....முழுமையான படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
April 21, 2016
Rating:

No comments:
Post a Comment