அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச கரையோர தூய்மையாக்கல் தினத்தை முன்னிட்டு மன்னார் சிரமதானம்.


சர்வதேச கரையோர தூய்மையாக்கல் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட கரையோரம் பேணல் திணைக்களத்தினால் சிரமதான ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது.

இவ் நிகழ்வில் கடற்படையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கு பங்கேற்ரனர் முத்தரிப்புத்துறை கடற்கரையில் இந் நிகழ்வு இன்று இடம்பெற்றது.




சர்வதேச கரையோர தூய்மையாக்கல் தினத்தை முன்னிட்டு மன்னார் சிரமதானம். Reviewed by NEWMANNAR on September 19, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.