மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் த.நேகாசினி கணிதப்பிரிவில் 1இடம்
மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் கல்வி பயின்ற மாணவி செல்வி த.நேகாசினி 2016 க.பொ.த.உயர்தரப்பரிட்சையில் கணிதப்பிரிவில் மாவட்டமட்டத்தில் முதலாம் இடத்தினைப்பெற்று சாதனைபடைத்துள்ளார்
இவர் திரு.த.தயானந்தன் திருமதி. தியாகேஸ்வரி தம்பதிகளின் புதல்வியாவார்
• சுட்எண்-3998100
• பிரிவு-கணிதம்
• நிலை 1ளவ மாவட்ட ரீதியில்
1st மாவட்ட ரீதியில்(Mannar District 1st Rank ) -A-2B-B-75)
இறைபக்தியும் பெற்றோரின் ஆசீர்வாதமும் பாடசாலை அதிபர் ஆசிரியர்களின் ஊக்குவிப்பும் விடாமுயற்சிடன் நம்பிக்கையும் இருந்தால் வெற்றி எனும் இலக்கை அடையலாம் எனது வெற்றிக்கும் இவை அனைத்துமே காரணம் என்பேன்
இம்மாணவியையும் இவருக்கு கற்பித்த ஆசிரியர்களையும் அதிபர் அவர்களுக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி வரவேற்கின்றோம்
-
தொகுப்பு வை-கஜேந்திரன்-

மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் த.நேகாசினி கணிதப்பிரிவில் 1இடம்
Reviewed by Author
on
January 08, 2017
Rating:

No comments:
Post a Comment