இவ்வருடத்தில் 4000 பேர் வரையில் புனர்வாழ்வு -
இந்த வருட ஆரம்பத்தில் இருந்து இதுவரை இலங்கையில் 4000 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தேசிய அபாய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை இதனை தெரிவித்துள்ளது.
இதில் 200 பேர் சிறுவர்கள் என்று அந்த சபையின் பிரதி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அதிகமான போதைவஸ்து பாவனை மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளது. இது மொத்த எண்ணிக்கையில் 50வீதமாகும்.
இவ்வருடத்தில் 4000 பேர் வரையில் புனர்வாழ்வு -
Reviewed by Author
on
December 30, 2018
Rating:
Reviewed by Author
on
December 30, 2018
Rating:


No comments:
Post a Comment