மன்னார் மறைமாவட்டத்தின் நானாட்டான் பங்கு சிறப்பாக இடம் பெற்ற ஒளி விழா –படங்கள்
மன்னார் மறைமாவட்டத்தின் நானாட்டான் பங்கு ஒளிவிழா நிகழ்வுகள் நேற்று (29-12-2018) வெள்ளிக்கிழமை இரவு 7.15 மணியளவில் நானாட்டான் தூய. ஆரோக்கியஅன்னை ஆலய முன்றலில் நடை பெற்றது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக அருட்தந்தை. டலிமா அடிகளார் மற்றும் விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் , சிவ சக்தி ஆனந்தன் , சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்கள் நானாட்டான் பங்கு மக்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன் போது பல்வேறு கிறிஸ்மஸ் நிகழ்வுகள் இடம் பெற்றது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக அருட்தந்தை. டலிமா அடிகளார் மற்றும் விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் , சிவ சக்தி ஆனந்தன் , சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்கள் நானாட்டான் பங்கு மக்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன் போது பல்வேறு கிறிஸ்மஸ் நிகழ்வுகள் இடம் பெற்றது.
மன்னார் மறைமாவட்டத்தின் நானாட்டான் பங்கு சிறப்பாக இடம் பெற்ற ஒளி விழா –படங்கள்
Reviewed by Author
on
December 29, 2018
Rating:
Reviewed by Author
on
December 29, 2018
Rating:
















No comments:
Post a Comment