இந்த வார இறுதிப்பகுதியில்26-28 மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம்! அமெரிக்கா எச்சரிக்கை -
இந்த வார இறுதிப்பகுதியில் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று இலங்கை அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்த எச்சரிக்கை அறிவிப்பை, விடுத்துள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் புனிதத்தலங்களை இலக்குவைத்தே இந்த தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று இலங்கை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
எனவே குறித்த இடங்களை தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
குறிப்பாக நாளை 26ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையிலான பகுதியில் அதிக சனங்கள் ஒன்றுக்கூடுவது தவிர்க்கப்படவேண்டும் என்றும் இலங்கை அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக அமெரிக்க தூதரகம் தமது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது.
Sri Lankan authorities are reporting that additional attacks may occur targeting places of worship. Avoid these areas over the weekend, starting tomorrow, April 26th through Sunday, April 28th. Continue to remain vigilant and avoid large crowds. #srilanka pic.twitter.com/4kjd57Dcty— U.S. Embassy Colombo (@USEmbSL) April 25, 2019
இந்த வார இறுதிப்பகுதியில்26-28 மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம்! அமெரிக்கா எச்சரிக்கை -
Reviewed by Author
on
April 26, 2019
Rating:

No comments:
Post a Comment