அண்மைய செய்திகள்

recent
-

இந்த வார இறுதிப்பகுதியில்26-28 மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம்! அமெரிக்கா எச்சரிக்கை -


இந்த வார இறுதிப்பகுதியில் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று இலங்கை அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்த எச்சரிக்கை அறிவிப்பை, விடுத்துள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

பெரும்பாலும் புனிதத்தலங்களை இலக்குவைத்தே இந்த தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று இலங்கை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
எனவே குறித்த இடங்களை தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

குறிப்பாக நாளை 26ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையிலான பகுதியில் அதிக சனங்கள் ஒன்றுக்கூடுவது தவிர்க்கப்படவேண்டும் என்றும் இலங்கை அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக அமெரிக்க தூதரகம் தமது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது.

இந்த வார இறுதிப்பகுதியில்26-28 மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம்! அமெரிக்கா எச்சரிக்கை - Reviewed by Author on April 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.