மன்னார் மாவட்டத்தை செழிப்பான மாவட்டமாக மாற்றும் நோக்குடன் 3 ஆயிரம் நிழல் மரக்கன்றுகள் நாட்டும் திட்டம் ஆரம்பம்.
இந்த நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை(30) மடு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் குறித்த மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இடம் பெற்றது.இதன் போது மடு வலயப்பல்வி பணிப்பாளர் உற்பட பலர் பலந்து கொண்டனர்.
குறித்த திட்டத்தின் ஊடாக இது வரை 2500 நிழல் கன்றுகள் நடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டத்தை செழிப்பான மாவட்டமாக மாற்றும் நோக்குடன் 3 ஆயிரம் நிழல் மரக்கன்றுகள் நாட்டும் திட்டம் ஆரம்பம்.
Reviewed by Author
on
November 30, 2020
Rating:

No comments:
Post a Comment