அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கடற்பிராந்தியத்தில் மீன்பிடி வலையில் சிக்கியுள்ள 08 கடல் ஆமைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டு விடுவிப்பு.

மன்னார் கடற்பிராந்தியத்தில் மீன்பிடி வலையில் சிக்கியுள்ள 08 கடல் ஆமைகளை சனிக்கிழமை மாலை கடற்படையிர் மீட்டு விடுவித்துள்ளனர். மன்னருக்கு தெற்கே கடலில் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படை மீன் வலையில் கடல் ஆமைகள் சிக்கி இருப்பதை அவதானித்தனர். 

 இதன் போது குறித்த ஆமைகளை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது வலையில் சிக்சிய நிலையில் காணப்பட்ட 8 கடல் ஆமைகள் இவ்வாறு வலையில் இருந்து மீட்கப்பட்டு மீண்டும் கடலில் விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








மன்னார் கடற்பிராந்தியத்தில் மீன்பிடி வலையில் சிக்கியுள்ள 08 கடல் ஆமைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டு விடுவிப்பு. Reviewed by Author on November 30, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.