யாழில். வீதி திருத்த பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி உயிரிழப்பு!
குறித்த பணியில் தொழிலாளி ஈடுபட்டிருந்த போது , பணியில் ஈடுபட்டிருந்த றோலருக்குள் சிக்குண்டு, படுகாயமடைந்துள்ளார்.
அதனை அடுத்து சக தொழிலாளர்கள் அவரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
யாழில். வீதி திருத்த பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி உயிரிழப்பு!
Reviewed by Author
on
November 06, 2020
Rating:

No comments:
Post a Comment