மட்டக்களப்பிலும் ஒருவருக்கு கொரோனா – எச்சரிக்கை விடுக்கும் சுகாதார பிரிவினர்!
இவர் செங்கலடியில் உள்ள வர்த்தக நிலையத்தில் கடமையாற்றுவதாகவும் அங்கு மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையிலேயே இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் தேவையற்ற வகையில் வெளியில் நடமாடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பிலும் ஒருவருக்கு கொரோனா – எச்சரிக்கை விடுக்கும் சுகாதார பிரிவினர்!
Reviewed by Author
on
November 06, 2020
Rating:

No comments:
Post a Comment