மீரிகமயில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் திடீர் மரணம்
மீரிகம – பல்லேவெல பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதையடுத்து, அப்பகுதியிலுள்ள சில வீடுகளில் வசிப்பவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டனர். அவ்வாறு சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவரே தற்போது உயிரிழந்துள்ளார்.
இதேவேளை புத்தளத்தில் நேற்றைய தினம், சுயதனிமைப்படுத்தலுக்காக வீடு திரும்பியவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மீரிகமயில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் திடீர் மரணம்
Reviewed by Author
on
November 07, 2020
Rating:

No comments:
Post a Comment