மதுசாரம் மற்றும் எத்தனோல் உற்பத்திக்கு சோளம் பயன்படுத்த தடை
அடுத்த போகத்தில் விவசாயிகளுக்கு நியாயமான விலையைப் பெற்றுக் கொடுக்க வேண்டியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதனை கொள்வனவு செய்யும் போது ஏற்படும் குளறுபடிகளை நிறுத்தவும் தலையிடுமாறு விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மதுசாரம் மற்றும் எத்தனோல் உற்பத்திக்கு சோளம் பயன்படுத்த தடை
Reviewed by Author
on
December 29, 2020
Rating:

No comments:
Post a Comment