அண்மைய செய்திகள்

recent
-

ஹட்டன் தீவிபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் பலி!

ஹட்டன், ஆரியகமவில் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், மூன்று பிள்ளைகளின் தந்தையான ஓய்வுப்பெற்ற ஆசிரியர் (74) உயிரிழந்துள்ளார் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் நத்தார் பண்டிகையை கொண்டாடுவதற்கான பொருட்களை கொள்வனவுச் செய்வதற்காக, வீட்டிருந்த சகலரும் பொருட்களைக் கொள்வனவுச் செய்வதற்காக, நகருக்குச் சென்றிருந்த வேளையிலேயே இன்று (24) மாலை 3.30 மணியளவில் தீ விபத்த ஏற்பட்டது.

 பிரதேச வாசிகளினல் தீ கட்டுப்பட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

ஹட்டன் தீவிபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் பலி! Reviewed by Author on December 24, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.