கிளிநொச்சியில் முச்சக்கரவண்டி தடம்புரண்டதில் சாரதி உயிரிழப்பு!
இச்சம்பவத்தில், ஆறுமுகம் தட்சயன் (வயது 28) என்ற ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் தர்மபுரம் வைத்தியசாலையில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் இதுகுறித்த விசாரணையை தர்மபுரம் மற்றும் கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கிளிநொச்சியில் முச்சக்கரவண்டி தடம்புரண்டதில் சாரதி உயிரிழப்பு!
Reviewed by Author
on
December 24, 2020
Rating:

No comments:
Post a Comment