கொரோனா மரணங்கள் குறித்து பொய் பிரசாரங்கள் மேற்கொள்ள வேண்டாம் – சுகாதார அமைச்சு
சுகாதார அமைச்சுக்கு கிடைத்துள்ள அறிக்கைகளின் பிரகாரம், கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் அனைவரின் சடலங்களும் தகனம் செய்யப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் அரசியல் இலாபத்திற்காக சுகாதார அமைச்சின் கொள்கைகளை திரிபுபடுத்தி போலி செய்திகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா மரணங்கள் குறித்து பொய் பிரசாரங்கள் மேற்கொள்ள வேண்டாம் – சுகாதார அமைச்சு
Reviewed by Author
on
December 28, 2020
Rating:

No comments:
Post a Comment