அண்மைய செய்திகள்

recent
-

யாழ் வடமராட்சி பகுதிளில் மின்கம்பம் மீதும் மரங்கள் முறிந்து கிடக்குறது மக்களே அவதானம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதிளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. நெல்லியடி- கொடிகாமம் வீதியில் சாமியன் அரசடிக்கு அண்மையில் மரம் சரிந்து மின்சார கம்பிக்கு மேல் விழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் வடமராட்சி பகுதிளில் மின்கம்பம் மீதும் மரங்கள் முறிந்து கிடக்குறது மக்களே அவதானம்! Reviewed by Author on December 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.