அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா அச்சம்: வவுனியா மரக்கறி சந்தையில் பி.சி.ஆர்.பரிசோதனை

வவுனியா மரக்கறி சந்தை மற்றும் அதனுடன் தொடர்புடைய 140 பேருக்கு இரண்டாம் கட்டமாக பி.சி.ஆர்.பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. நாட்டில் கொரோனா தொற்றிற்குள்ளாகும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், பல்வேறு தரப்பினருக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் வவுனியா மொத்த விற்பனை சந்தையில் பணிபுரியும் நூற்றிற்கும் மேற்பட்ட பணியாளர்களிற்கு கடந்தவாரம் பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

 எனினும் அவர்களில் எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் வவுனியா மரக்கறிச்சந்தை மற்றும் அதனுடன் தொடர்புடைய 140 பேருக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாம் கட்டமாக, சுகாதார வைத்திய அதிகாரி பணிமையில் பி.சி.ஆர்.பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

கொரோனா அச்சம்: வவுனியா மரக்கறி சந்தையில் பி.சி.ஆர்.பரிசோதனை Reviewed by Author on December 28, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.