கொரோனா அச்சம்: வவுனியா மரக்கறி சந்தையில் பி.சி.ஆர்.பரிசோதனை
எனினும் அவர்களில் எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் வவுனியா மரக்கறிச்சந்தை மற்றும் அதனுடன் தொடர்புடைய 140 பேருக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாம் கட்டமாக, சுகாதார வைத்திய அதிகாரி பணிமையில் பி.சி.ஆர்.பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
கொரோனா அச்சம்: வவுனியா மரக்கறி சந்தையில் பி.சி.ஆர்.பரிசோதனை
Reviewed by Author
on
December 28, 2020
Rating:

No comments:
Post a Comment