அதிகாலையில் ஏற்பட்ட அனர்த்தம்! தாயும் மகனும் பலி
வீதியில் சென்று கொண்டிருந்தவர்களை வாகனம் ஒன்று மோதியபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து வாகனத்தில் பயணித்த 11பேரில் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
எனினும் வாகன சாரதி சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிகாலையில் ஏற்பட்ட அனர்த்தம்! தாயும் மகனும் பலி
Reviewed by Author
on
December 16, 2020
Rating:

No comments:
Post a Comment