17 வயது இளைஞன் சடலமாக மீட்பு - நாவலப்பிட்டியில் சோகம்!
இந்நிலையிலேயே அவர் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளர்
பிரதேசவாசிகளினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாவலபிட்டி நீதிமன்ற நீதவான் முன்னிலையில் மரண விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலபிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் நாவலப்பிட்டிய பொலிஸார் இளைஞனின் மரணம் கொலையா தற்கொலையா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
17 வயது இளைஞன் சடலமாக மீட்பு - நாவலப்பிட்டியில் சோகம்!
Reviewed by Author
on
February 18, 2021
Rating:

No comments:
Post a Comment