கிளிநொச்சியில் பெண்ணொருவர் சடலமாக கண்டெடுப்பு!
குறித்த பெண்ணின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் ஆரம்பித்துள்ளனர். சடலத்தை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டதன் பின்னர் மரண விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் பெண்ணொருவர் சடலமாக கண்டெடுப்பு!
Reviewed by Author
on
March 09, 2021
Rating:

No comments:
Post a Comment