மியன்மாரில் வன்முறைகள் உக்கிரம்: 24 மணித்தியாலங்களில் 64 பேர் கொலை
ஆர்ப்பாட்டக்காரர்கள் தலையிலும் முதுகிலும் சுடப்படலாம் என தேசிய தொலைக்காட்சி வாயிலாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், யங்கூன், மண்டலே பகுதி மக்கள் இன்று வீதியில் இறங்கியுள்ளனர்.
பெப்ரவரி முதலாம் திகதி அமுலுக்கு வந்த இராணுவ ஆட்சிக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களின் போது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் குண்டுத்தாக்குதல்களில் 320-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மியன்மாரில் வன்முறைகள் உக்கிரம்: 24 மணித்தியாலங்களில் 64 பேர் கொலை
Reviewed by Author
on
March 28, 2021
Rating:
Reviewed by Author
on
March 28, 2021
Rating:


No comments:
Post a Comment