அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 511 ஆக அதிகரித்துள்ளது. 

 அதன்படி, உடுவில் பிரதேசத்தை சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவரும், ஹொரபே பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும், அகுரணை பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் ராகமை பிரதேசத்தை சேர்ந்த 62 ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு Reviewed by Author on March 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.