அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய தேங்காய் எண்ணை விற்பனை செய்யப்படுவதாக மக்கள் தெரிவிப்பு.

புற்று நோயை ஏற்படுத்த கூடிய மூலக்கூறு காணப்படுவதாக கண்டறியப்பட்டு அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட தேங்காய் எண்ணை மன்னார் மாவட்டத்தில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் தொடர்சியாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். 

 இந்த நிலையில் குறித்த எண்ணை விற்பனையை உடனடியாக நிறுத்துமாறும் அவ்வாறு தொடர்சியாக விற்பனை மேற்கொள்ளும் பட்சத்தில் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் உட்பட விற்பனை முகவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்களும் தேங்காய் எண்ணை கொள்வனவில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.



மன்னாரில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய தேங்காய் எண்ணை விற்பனை செய்யப்படுவதாக மக்கள் தெரிவிப்பு. Reviewed by Author on May 04, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.