மன்னாரில் ஊரடங்கு காலப்பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை
அதே நேரம் அத்தியாவசிய காரணங்கள் இன்றி வெளியில் நடமாடிய நபர்களும் எச்சரிக்கப்பட்டு பொலிஸாரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்
மன்னார் மாவட்டதில் ஊரடங்கு காலப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதையும் தொடர்ச்சியாக அவதானிக்க கூடியதாக உள்ளது
மன்னாரில் ஊரடங்கு காலப்பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை
Reviewed by Author
on
August 26, 2021
Rating:

No comments:
Post a Comment