மன்னாரில் மூத்த பிரஜைகளுக்கு வீடுகளில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு
மன்னார் நகர்,முசலி,நானாட்டான்,மடு,மாந்தை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் முற்பதிவு மேற்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த பிரஜைகளுக்கு அஸ்ராசெனிக்கா தடுப்பூசிகளின் முதல் டொஸ் மேற்படி இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது
தொடர்ச்சியாக இவ்வாரம் முழுவதும் மூத்த பிரஜைகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம் பெறவுள்ளமை குறிப்பிடதக்கது
மன்னாரில் மூத்த பிரஜைகளுக்கு வீடுகளில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு
Reviewed by Author
on
August 26, 2021
Rating:

No comments:
Post a Comment