நேபாளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து: 32 பேர் பலி
மேலும் 10 பேர் மருத்துவமனையில் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
நேபாள இராணுவத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு பகுதிகளில் இருந்து தசரா பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் இந்த பஸ்ஸில் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நேபாளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து: 32 பேர் பலி
Reviewed by Author
on
October 13, 2021
Rating:

No comments:
Post a Comment