எயார் பிரான்ஸ் விமானம் மூன்று தசாப்தங்களின் பின்னர் இலங்கைக்கு வருகை
1980களில் இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான முதலாவது நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் 2015 இல், இந்த நேரடி விமானங்கள் நிறுத்தப்பட்டன.
அதன்பின்னர், பிரான்ஸில் இருந்து சுமார் 6 வருடங்களுக்கு பின்னர் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான முதல் விமானம் கடந்த முதலாம் திகதி இலங்கையை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
எயார் பிரான்ஸ் விமானம் மூன்று தசாப்தங்களின் பின்னர் இலங்கைக்கு வருகை
Reviewed by Author
on
November 06, 2021
Rating:

No comments:
Post a Comment