டெங்கு நோயாளர்களின் வீதத்தில் பாரிய அதிகரிப்பு – தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு
கண்டி, காலி, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, மன்னார், மட்டக்களப்பு, புத்தளம், திருகோணமலை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் கணிசமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் வைத்தியர் செனவரத்ன தெரிவித்தார்.
அத்தோடு, காய்ச்சல் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சைப் பெறுமாறு மக்களை வலியுறுத்தினார்.
டெங்கு நோயாளர்களின் வீதத்தில் பாரிய அதிகரிப்பு – தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு
Reviewed by Author
on
December 24, 2021
Rating:
No comments:
Post a Comment