திருத்தப்பணியில் ஈடுபட்ட இளைஞர் பஸ்ஸில் சிக்கி பலி
மேலதிக விசாரணைகளை தெஹியோவிட்ட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதனிடையே, மட்டக்களப்பு – சந்திவௌி பகுதியில் நேற்று (04) இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மட்டக்களப்பு – சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளி மதுபானசாலைக்கு முன்பாக இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் 04 பிள்ளைகளின் தந்தையான 69 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் சாரதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டியுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை சந்திவௌி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருத்தப்பணியில் ஈடுபட்ட இளைஞர் பஸ்ஸில் சிக்கி பலி
Reviewed by Author
on
January 05, 2022
Rating:
No comments:
Post a Comment