அண்மைய செய்திகள்

recent
-

சீனா நன்கொடையாக வழங்கிய மருந்துப் பொருட்கள் நாட்டிற்கு…

சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மருந்துப் பொருட்களை ஏற்றிய இரண்டு விசேட விமானங்கள் இன்று கொழும்பை வந்தடையவுள்ளன. இலங்கையில் நிலவும் மருந்துப் பற்றாக்குறையை சமாளிக்க சீனா இந்த நன்கொடையை வழங்கியுள்ளது. அதன்படி, சீனா 1.8 பில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. முன்னதாக, ஜூன் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் சீனாவினால் வழங்கப்பட்ட மருந்துப் பொருட்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.




சீனா நன்கொடையாக வழங்கிய மருந்துப் பொருட்கள் நாட்டிற்கு… Reviewed by Author on October 27, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.