கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கு சத்துணவு வழங்கும் திட்டம் முடக்கம்
போதிய மானியங்கள் இல்லாததால் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு போஷாக்கு உணவுப் பொதிகளை வழங்கும் திட்டம் முடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கான மானியங்கள் கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இமானியங்கள் இம்மாதத்திற்குள் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அதன் பின்னர் உடனடியாக இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் செயலாளர் கூறினார்.
இந்த போஷாக்கு திட்டத்தின் கீழ் 55 ஆயிரத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 4500 ரூபா பெறுமதியான சத்துணவுப் பொதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கு சத்துணவு வழங்கும் திட்டம் முடக்கம்
Reviewed by Author
on
November 04, 2022
Rating:

No comments:
Post a Comment