லொத்தர் பரிசு தொடர்பில் மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி விடுத்த எச்சரிக்கை
இவ்வாறான மோசடிக்கு நீங்கள் ஆளாகியிருந்தால் அல்லது அவ்வாறான மோசடிகள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்குத் தெரிவிக்குமாறு நிதிப் புலனாய்வுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
லொத்தர் பரிசு தொடர்பில் மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி விடுத்த எச்சரிக்கை | Lottery Prize Fake Call Central Bank Sri Lanka
மேலும், பணம் வைப்பு செய்யப்பட்ட/ வைப்பு செய்யப்படுவதாகக் கூறப்படும் கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர், சம்பந்தப்பட்ட வங்கி, கைத்தொலைபேசி எண் மற்றும் தொடர்புடைய செய்திகளின் ஸ்கிரீன் ஷொட்களுடன் நிதி புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லொத்தர் பரிசு தொடர்பில் மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி விடுத்த எச்சரிக்கை
Reviewed by Author
on
March 01, 2023
Rating:

No comments:
Post a Comment