யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் இன்று தமிழினப்படுகொலையை நினைவுகூறும் " நினைவாயுதம்
யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் இன்று தமிழினப்படுகொலையை நினைவுகூறும்
" நினைவாயுதம் கண்காட்சியில் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழினம் பட்ட அவலங்களை கண்ட சோகங்களை உணர்வுபூர்வமாக மனதை உறுத்தும்படி பார்வையிட்டனர்.
தொடர்ச்சியாக நாளை 15ஆம் திகதியிலிருந்து ஞாயிறு 18ஆம் திகதிவரை மாணவர்கள், பொதுமக்கள் என சகலரும் பார்வையிடலாம்.
யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் இன்று தமிழினப்படுகொலையை நினைவுகூறும் " நினைவாயுதம்
Reviewed by Vijithan
on
May 15, 2025
Rating:

No comments:
Post a Comment