நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சூழலில் திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி சைவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றையதினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சூழலில் திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி சைவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றையதினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை கடந்த ஒன்பதாம் திகதி யாழ் மாநகரசபையினர் அனுமதியற்ற உணவகத்தை மாநகர ஆணையாளர் தலமையில் பார்வையிட்டு அனுமதி பெறும்வரை மூடுமாறும் அறிவுறுத்தப்பட்டும் கடந்த திங்கள் கிழமை உணவகத்தை மூடவில்லை என்பதோடு மாநகர சபையிடம் அனுமதிக்காக விண்ணப்பத்தை சமர்பித்துள்ளது
மாநகர சபையின் ஆணையாளர் சி.ச கிருஷ்ணேந்திரன் மாநகரசபையின் துணைவிதிகளுக்கமைய இவ் அனுமதியற்ற உணவகம் தொடர்பில் பொருத்தமான தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது
நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சூழலில் திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி சைவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றையதினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Reviewed by Vijithan
on
May 21, 2025
Rating:

No comments:
Post a Comment