பிள்ளையானுக்கு நெருக்கமானவர் கைது; மட்டக்களப்பில் பரபரப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு நெருக்கமானவர் என கூறப்படும் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிள்ளையானினால் திட்டமிட்டதாகக் கூறப்படும் பல கொலைகளில் துப்பாக்கிதாரியாக செயற்பட்டவர் என சந்தேகிக்கப்படும் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளையானுக்கு நெருக்கமானவர் கைது; மட்டக்களப்பில் பரபரப்பு
Reviewed by Vijithan
on
August 13, 2025
Rating:

No comments:
Post a Comment