அண்மைய செய்திகள்

recent
-

முத்தரிப்புத்துறை யில் படகு இயந்திரத்தின் காற்றாடியில் சிக்கி இளம் குடும்பஸ்தர் மரணம்

 மன்னார் முத்தரிப்புத்துறை இல்  தொழிலுக்கு  சென்றவேளை கடலில் வைத்து படகு இயந்திரத்தின் காற்றாடி வெட்டியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர்  மரணமடைந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டது 


இந்த சம்பவமானது இன்று (24) காலையில் நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான தேவராஜா பீரிஸ் என்று தெரிய வருகிறது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது சிலாவத்துறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

முத்தரிப்புத்துறை யில் படகு இயந்திரத்தின் காற்றாடியில் சிக்கி இளம் குடும்பஸ்தர் மரணம் Reviewed by NEWMANNAR on April 24, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.