அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் மதவாச்சிக்கிடையில் அதிவேக ரயில்பாதை, கிழக்கில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை 24 மணிநேரமும் திறக்க நடவடிக்கை-


தலைமன்னார் மதவாச்சிக்கிடையில் அதிவேக ரயில்பாதையை அமைக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த இரு நகரங்களுக்குமிடையில் 106கிலோமீற்றர் வரையிலான ரயில்பாதையை அமைக்க தீர்;மானித்துள்ளதாக ரயில்வே திணைக்கள பொதுமுகாமையாளர் பீ.பீ.விஜேசிங்க தெரிவித்துள்ளார். மேலும் இந்த அதிவேக ரயில்பாதை ஊடாக மணித்தியாலத்திற்கு 100கிலோமீற்றர் வேகம்வரை பயணிக்கக் கூடியவாறு அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வாசிக்க
தலைமன்னார் மதவாச்சிக்கிடையில் அதிவேக ரயில்பாதை, கிழக்கில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை 24 மணிநேரமும் திறக்க நடவடிக்கை- Reviewed by NEWMANNAR on January 30, 2010 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.