
மன்னார் பள்ளமடு சந்தியில் இருந்து பெரியமடு செல்லும் வீதியில் சுமார் பத்து கிலோ மீற்றர் தொலைவில் இந்தக் கிராமம் இருக்கின்றது. காடடர்ந்து கைவிடப்பட்ட நிலையில் உள்ள இந்தக் கிராமத்தில் மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் தொழில் வாய்ப்பின்றி கஸ்டமடைந்திருக்கிறார்கள். அந்தப் பகுதியில் கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்படாததன் காரணமாக அங்குள்ளவர்கள் தமது காணிகளில் தோட்டச் செய்கையில் ஈடுபட முடியாத நிலையில் இருக்கிறார்கள் மேலும் படிக்க
போரினால் பாதிக்கப்பட்ட மன்னார் ஈச்சலவக்கை கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் சோகக் கதை
Reviewed by NEWMANNAR
on
May 02, 2010
Rating:

No comments:
Post a Comment