(22-11-2010)-மன்னார் மாவட்டத்தில் பொது இடங்களில் குப்பை கொட்டி நகரை அசுத்தப்படுத்தியதாக கூறி 10 பேரை மன்னார் பொலிஸார் கைது செய்து இன்று(22-11) மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி கே.ஜீவரானி முன்னிலையில் ஆஜர்படுத்திய போது குறித்த 10 பேருக்கும் தலா 500 ரூபாய் அபராதத்தொகை மன்றில் செலுத்துமாறு நீதவான் இன்று உத்தரவிட்டார்.மேலும் படிக்க
நகரை அசுத்தப்படுத்திய 10 பேர் மன்னாரில் கைது.
Reviewed by NEWMANNAR
on
November 23, 2010
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 23, 2010
Rating:

No comments:
Post a Comment