மன்னார் மாவட்டத்தில் புலனாய்வுத்துறையினரினால் கைது செய்யப்பட்டவர்களில் மூவர் விடுதலை!
மன்னார் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் புலனாய்வுத்துறையினரினால் கைது செய்யப்பட்ட 05 தமிழர்களில் மூவரை கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி விடுதலை செய்துள்ளார்.விடுதலை செய்யப்பட்டவர்கள் மன்னார் பேசாலை கிராமம் 7 ஆம் வட்டாரத்தினைச்சேர்ந்த ஜெயராஜ் பெனோ பெல்டானோ,8 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்தவர்களான அருள் சீலன் மெறான்டா,மற்றும் சந்தியோகு மெசனட் குருஸ் ஆகியோரவர்.
மன்னார் மாவட்டத்தில் புலனாய்வுத்துறையினரினால் கைது செய்யப்பட்டவர்களில் மூவர் விடுதலை!
Reviewed by NEWMANNAR
on
February 26, 2011
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 26, 2011
Rating:


No comments:
Post a Comment