நானாட்டானில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பொதுக்கூட்ட
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் நானாட்டான் பிரதேசசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பொதுக்கூட்டமும், வேட்பாளர்கள் அறிமுகமும் நானாட்டான் பகுதியில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி, புளொட் இயக்கத்தலைவர் சித்தார்த்தன், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உருப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோ நோகராதலிங்கம், சிவசக்தி ஆனாந்தன், பாராளுமன்ற உருப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக நானாட்டான் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி, புளொட் இயக்கத்தலைவர் சித்தார்த்தன், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உருப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோ நோகராதலிங்கம், சிவசக்தி ஆனாந்தன், பாராளுமன்ற உருப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக நானாட்டான் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
நானாட்டானில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பொதுக்கூட்ட
Reviewed by NEWMANNAR
on
March 11, 2011
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 11, 2011
Rating:


No comments:
Post a Comment