அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் வீதி பவனி

 உலக விலங்கு விசர்நோய் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 26ஆம் திகதி  திங்கட் கிழமை மன்னாரில் மாபெரும் வீதி பவனி இடம் பெற உள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்.பரிட் தெரிவித்தார்.


மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணி மனையில் விலங்கு விசர்நோய் விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் மேற்படி வீதி பவனி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவ் வீதி பவனியில் 100இற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப் பட்டு  உள்ளது. 
மன்னாரில் வீதி பவனி Reviewed by NEWMANNAR on September 24, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.