அண்மைய செய்திகள்

recent
-

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு பிரேரணையை அமெரிக்கா உத்தியோகபூர்வமாக சமர்ப்பித்தது ! அதிர்ச்சியில் இலங்கை



இலங்கை  தொடர்பிலான தனது பிரேரணையை, ஐ.நா மனித உரிமைச் சபைக்கு, அமெரிக்கா உத்தியோகபூர்வமாக சமர்ப்பித்தது.
இதேவேளை இந்தப் பிரேணை தொடர்பிலான உப மாநாடொன்றினையும், அமெரிக்கா நாளை வியாழக்கிழமை, ஐ.நா மனித உரிமைச் சபையில் ஏற்பாடு செய்துள்ளது.
Read more...
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு பிரேரணையை அமெரிக்கா உத்தியோகபூர்வமாக சமர்ப்பித்தது ! அதிர்ச்சியில் இலங்கை Reviewed by Admin on March 08, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.