விபத்தில் இருவர் பலி 13 பேர் படுகாயம்
யாழிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட தனியார் சொகுசு பஸ்வண்டி ஒன்று சனி இரவு 10.20 மணியளவில் கிளிநொச்சிபகுதியின் இயக்கச்சியில் மற்றுமொரு வாகனத்துக்கு வழிவிடும் முகமாக வளைவொன்றில் இடம் கொடுத்த போது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் இருவர் கொல்லப்பட்டும் 13 பேர் காயத்துக்குள்ளான நிலையில் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
விபத்தைத்தொடர்ந்து சாரதி தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ___
விபத்தில் இருவர் பலி 13 பேர் படுகாயம்
Reviewed by NEWMANNAR
on
July 23, 2012
Rating:

No comments:
Post a Comment