அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் - இராமநாதபுரம் சட்டவிரோத படகுச்சேவை நடத்திய நபர் கைது

தலைமன்னாருக்கும் தமிழ்நாட்டின் இராமநாதபுரத்துக்கும் இடையே சட்டவிரோதமாகப் படகுச் சேவையை நடத்தி வந்த சுரேஷ் என்ற இலங்கையரொருவரை இந்திய கரையோர பாதுகாப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் இலங்கையிலிருந்து, அகதிகளை தமிழ்நாட்டுக்கு ஏற்றிச்சென்றமையை ஒத்துக்கொண்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர். மேலும் ஏற்றிச்செல்வதற்கு 30 ஆயிரம் முதல் 50,000 ரூபாவரை கட்டணமாக வசூலித்துள்ளார். தற்போது சுரேஷ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலைமன்னார் - இராமநாதபுரம் சட்டவிரோத படகுச்சேவை நடத்திய நபர் கைது Reviewed by NEWMANNAR on September 22, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.