அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் வரலாற்று சிறப்பு மிக்க குருசுக்கோவில் திறப்பு விழா.


மன்னாரில் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாக திகலும் குருசுக்கோவில் நாளை வெள்ளிக்கிழமை(30-11-2012) மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்ட குருசுக்கோவில் அபிசேக திருச்சடங்கானது நாளை வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தலைமையில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் வரலாற்று சிறப்பு மிக்க குருசுக்கோவில் திறப்பு விழா. Reviewed by NEWMANNAR on November 29, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.