மன்னாரில் வரலாற்று சிறப்பு மிக்க குருசுக்கோவில் திறப்பு விழா.
மன்னாரில் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாக திகலும் குருசுக்கோவில் நாளை வெள்ளிக்கிழமை(30-11-2012) மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்ட குருசுக்கோவில் அபிசேக திருச்சடங்கானது நாளை வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தலைமையில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் வரலாற்று சிறப்பு மிக்க குருசுக்கோவில் திறப்பு விழா.
Reviewed by NEWMANNAR
on
November 29, 2012
Rating:

No comments:
Post a Comment